kanyakumari பள்ளி மாணவர்கள் மீது கும்பல் தாக்குதல் அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மீது வழக்கு நமது நிருபர் செப்டம்பர் 23, 2019 பள்ளி மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.